Popular posts from this blog
ராஜராஜன் காலத்தில் தீண்டாமை இருந்ததா?
இராஜராஜன் காலத்தில் தீண்டாமை இருந்ததா? இராஜராஜன் சோழன் இராஜராஜன் ஆட்சி காலத்தில் தீண்டாமை இருந்தது, அவர்கள் ஊர்களில் இருந்து ஒதுக்கப்பட்டு சேரி என்ற இடத்தில் வாழ கட்டாயப்படுத்த பட்டனர். மேலும் அவர்கள் பொது குளத்தில் நீர் எடுக்ககூட முடியவில்லை , இதுபோன்ற கொடுமைகல் ராஜராஜன் காலத்தில் நடந்து இருப்பதாக ஒரு சில தரப்பினர் சொல்கின்றார்கள். இது எல்லாம் உன்மையா? முதலில் இந்த குற்றச்சாட்டுகள் எதன் அடிப்படையில் எழுந்தது என நாம் தெரிந்துகொள்ள வேண்டும். தஞ்சை பெரிய கோவிலில் மொத்தம் 1.5லட்சம் எழுத்துகள் உள்ளன. உலகிலேயே அதிக கல்வெட்டுகள் உள்ள இடம் தஞ்சை பெரிய கேள்விகள் மட்டுமே உள்ளது . இங்குள்ள சோழர் கால கல்வெட்டு எழுத்துகளின் பெரும் பகுதியை, சராசரி அறிவு உள்ள எந்த ஒரு நபராலும் படித்து புரிந்து கொள்ள முடியும். இன்றைய காலத் தமிழ் எழுத்துக்களுக்கும் சோழர் காலத் தமிழ் எழுத்துக்களுக்கு இடையே பெரிய அளவில் வேருபாடு ஒன்றும் இல...