Posts
ஏன்? கவிதை!!
- Get link
- X
- Other Apps

ஏன்? ஏன்? ஏன்? கண்கள் பார்ப்பது எல்லாம் எனக்கு கேள்வியாக மாறிவது ஏன்? மனம்விரும்பி ஆசைப்படும் ஒவ்வொன்றும் என்னிடம் நீ ஆசைபடவே தகுதியில்லாதவள் என்று கூறுவது ஏன்? உறவுகள் மீது அன்பு வைக்கிறேன் அவர்கள் என்னை அரவனைக்காமல் அவமதித்து செல்வது ஏன்? நம்பிக்கை உடையவன் நண்பன் என்றேன் நான் உன்னுடைய நண்பன் இல்லை என்று விலகிசெல்வது ஏன்? மனம் ஒரு பக்கம் மட்டும் யோசிக்காமல் இரு பக்கமும் யோசித்து யோசித்து முடிவுகளை எடுப்பது ஏன்? என்னை நம்பியவர்கள் யாரும் மனம் வருந்தகூடாது என சிந்தித்து தினம் நான் மனம் வருந்துவது ஏன்? உன்மைகளை சொன்னாலும் மற்றவர்கள் இல்லை என்றதும் என் வார்த்தைகள் பொய்யோ!! என்று நானே யோசிப்பது ஏன்? எனக்கு பிடிக்கும் பிடிக்காது என கூறாமல் உங்கள் விருப்பம் என்று கூறுவது ஏன்? தவறுகள் செய்யாமல் உலகத்தில் வாழும் மக்களுக்கு பயம் கொள்வது ஏன்? பார்க்கும் அனைவரையும் பால் என்று நினைப்பது ஏன்? என் குணத்தை மாற்ற செல்லும் நண்பர்களிடம் மௌனத்தில்...
ராஜராஜன் காலத்தில் தீண்டாமை இருந்ததா?
- Get link
- X
- Other Apps
இராஜராஜன் காலத்தில் தீண்டாமை இருந்ததா? இராஜராஜன் சோழன் இராஜராஜன் ஆட்சி காலத்தில் தீண்டாமை இருந்தது, அவர்கள் ஊர்களில் இருந்து ஒதுக்கப்பட்டு சேரி என்ற இடத்தில் வாழ கட்டாயப்படுத்த பட்டனர். மேலும் அவர்கள் பொது குளத்தில் நீர் எடுக்ககூட முடியவில்லை , இதுபோன்ற கொடுமைகல் ராஜராஜன் காலத்தில் நடந்து இருப்பதாக ஒரு சில தரப்பினர் சொல்கின்றார்கள். இது எல்லாம் உன்மையா? முதலில் இந்த குற்றச்சாட்டுகள் எதன் அடிப்படையில் எழுந்தது என நாம் தெரிந்துகொள்ள வேண்டும். தஞ்சை பெரிய கோவிலில் மொத்தம் 1.5லட்சம் எழுத்துகள் உள்ளன. உலகிலேயே அதிக கல்வெட்டுகள் உள்ள இடம் தஞ்சை பெரிய கேள்விகள் மட்டுமே உள்ளது . இங்குள்ள சோழர் கால கல்வெட்டு எழுத்துகளின் பெரும் பகுதியை, சராசரி அறிவு உள்ள எந்த ஒரு நபராலும் படித்து புரிந்து கொள்ள முடியும். இன்றைய காலத் தமிழ் எழுத்துக்களுக்கும் சோழர் காலத் தமிழ் எழுத்துக்களுக்கு இடையே பெரிய அளவில் வேருபாடு ஒன்றும் இல...